ராகுலின் பார்வையில்
கருத்துக்கள் முரண்படும் . முரண்பட்டால் தான் அது சிந்தனையை தூண்டும் கருத்து .
சனி, 19 ஜனவரி, 2013
வெள்ளி, 18 ஜனவரி, 2013
திரை விமர்சனம் அலெக்ஸ பாண்டியன்
பதிவுலகத்திற்கு வணக்கம் . சுராஜ் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் .கார்த்தி எந்த தைரியத்தில் நடிக்க முன் வந்தார் என்று தெரியவில்லை . ஏதோ பெரிய ஹீரோ , ஹீரோயின் கால்ஷிட் கிடைத்தால் போதும் என்று இயக்குனர் நினைத்து விட்டார் . கதை
என்ற ஒன்றை எப்படி தேடினாலும் கிடைக்கவில்லை .சந்தானம் மட்டும் இல்லை என்றால் அவ்வளவுதான் . எதோ கொடுத்த காசுக்கு அவர்தான் அறுதல் .அதுவும் இரட்டை அர்த்த வசனங்கள் . கார்த்தியின் படங்களில் மோசமான படம் இதுதான்.
அறிமுகம்
வணக்கம் என் பெயர் ராகுல் . மிக நீண்ட நாளாக பதிவுலகை கவனித்து வருகிறேன் . இந்த சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளின் பாதிப்புகளை எனது பார்வை கோணத்தில் இருந்து எழுதுகிறேன் . நன்றி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)